அமெரிக்க உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதால் ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா வலியுறுத்தியுள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி [மேலும்…]
‘ராம் பிரஹார்’ போர்ப் பயிற்சி : “கொடுமையான விளைவுகள்” பாக்.,கிற்கு இந்தியா எச்சரிக்கை!
இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்தால், ஆப்ரேஷன் சிந்தூரை விடக் கொடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தானை மீண்டும் இந்தியா எச்சரித்துள்ளது. [மேலும்…]
சீனா : அரசுப் பல்கலைக்கழக கேன்டீன் குறித்து பகிர்ந்த இந்திய மாணவி!
சீனாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவி கோமல் நிகாம், அரசுப் பல்கலைக் கழக கேன்டீனில் உணவருந்திய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். 5 STAR தரத்தில் அமைக்கப்பட்டுள்ள [மேலும்…]
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..!
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக [மேலும்…]
செவ்வாயில் கேரள பெயர்கள்: பெரியார், தும்பா, வர்கலா இனி செவ்வாய் கிரக பள்ளங்கள்
கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU), செவ்வாய் கிரகத்தில் புதிதாக கண்டறியப்பட்ட பல புவியியல் அமைப்புகளுக்கு [மேலும்…]
டிசம்பர் 4-5 தேதிகளில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5, 2025 [மேலும்…]
ஒரே நாடு, ஒரே தேர்தல்: சட்டமன்றங்களின் கால மாற்றங்களுக்கு சட்ட ஆணையம் ஆதரவு
ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்ற குழுவிடம் (JPC) 23வது சட்ட ஆணையம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் ஐந்தாண்டு [மேலும்…]
திருவண்ணாமலை மகாதீபம்: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மைய நிகழ்ச்சியாக, [மேலும்…]
இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்
இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை (நவம்ப [மேலும்…]
‘உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை’: உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் தூதாண்மைச் சிந்தனை எனும் நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சகம், சீன வெளியுறவு அமைச்சகம் ஆகியவை, 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை [மேலும்…]



