சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
INDvsSA முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சாம்பியனான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் [மேலும்…]
ஜப்பானில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சீனா முன்னெச்சரிக்கை
சீனக் கல்வி துறை அமைச்சகம் நவம்பர் 16ம் நாள் முன்னெச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அண்மை காலத்தில் ஜப்பான் சமூகத்தில், சீன மக்களின் மீது இழைத்த [மேலும்…]
இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் என்பது நடுத்தர வயதினரை மட்டுமே தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தற்போது நகர்ப்புற இந்தியாவில் மாறி வருகிறது. இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் [மேலும்…]
ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!
சென்னை அடுத்த ஆவடியில் கணவர் இயக்கிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோனாம்பேடு பகுதியை சேர்ந்த ராஜா – [மேலும்…]
சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர். சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் [மேலும்…]
அதிமுக, பாஜக உடன் கூட்டணிக்கு 0.1% கூட வாய்ப்பு இல்லை… தவெக இணை பொதுச்செயலாளர் திட்டவட்டம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளரான சி.டி.ஆர். நிர்மல் குமார், அண்மையில் நடைபெற்ற SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். [மேலும்…]
S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!
S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுகவின் ஆதிக்கம் நூறு சதவீதம் இருப்பதாக தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மலைக்கோட்டையில் [மேலும்…]
மெக்சிகோவில் Gen Z இளைஞர்கள் மாபெரும் போராட்டம்
மெக்சிகோவில் மேயர் கார்லோஸ் மான்சோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கும்பல் வன்முறை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்தும், [மேலும்…]
தென் சீன கடலில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கை
சீன மக்கள் விடுதலை படையின் தெற்கு பிரிவு, நவம்பர் 14ஆம் நாள், குண்டுவீசி விமான அணியை உருவாக்கி, தென் சீன கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையை [மேலும்…]
புதிய தர உற்பத்தி ஆற்றலை வளர்ப்பது பற்றி ஷிச்சின்பிங்கின் கட்டுரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய நிலைமைக்கு ஏற்று புதிய [மேலும்…]



