சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி [மேலும்…]
மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மியான்மரின் மியாவதியில் உள்ள சைபர் மோசடி மையங்களிலிருந்து அவர்கள் [மேலும்…]
டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு
தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. [மேலும்…]
சக மனிதர்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்!
‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். உடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன்… *** ‘‘சின்னப் பையனா அவர்கூட நடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் [மேலும்…]
மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்..!
அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- அன்புள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு வணக்கம்! பொருள் : சி.பி.எஸ்.பி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் [மேலும்…]
8வது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள்
ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 8வது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் காட்சியிடத்தில், புதுமையான மருந்து இயந்திர ஆராய்ச்சி மற்றும் [மேலும்…]
2025 உலக இணைய உச்சிமாநாடு துவக்கம்
2025ம் ஆண்டின் உலக இணைய உச்சிமாநாடு நவம்பர் 7ம் நாள் ஜெச்சியாங் மாநிலத்தின் வூ ச்சென் நகரில் துவங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]
தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை [மேலும்…]
“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை
வந்தே மாதரம்” கீதத்தின் 150 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க நாடு தழுவிய நினைவு தினத்தை தொடங்கி வைக்கு த்த பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய [மேலும்…]
வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை பயனருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி வர வாய்ப்பு?
தமிழ்நாட்டு நிறுவனமான ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மெசேஜிங் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு ஒரு வலுவான உள்ளூர் மாற்றாக உருவெடுத்துள்ளது. மெசேஜிங் செயலிகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கக்கூடிய [மேலும்…]



