சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வேளாண் துறை மற்றும் கிராம அமைச்சகத்தின் பொறுப்பாளர் 14ஆவது [மேலும்…]
உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவு குறித்து நைஜீரியாவின் பாராட்டு
சீனா முன்மொழிந்த உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவுக்கு நைஜீரியா ஆதரவு அளிக்கின்றது. சர்வதேச அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்கு இது பங்காற்றியுள்ளதாக நைஜீரிய வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
ஃபிலிப்பைன்ஸ் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளாத சீனா
ஹுவாங் யன் தீவில் தேசிய நிலை இயற்கை புகலிடத்தை சீனா நிறுவுவதற்கு, ஃபிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து சீன [மேலும்…]
செவ்வாய் கிரகத்தில் பண்டைய வாழ்வின் வலுவான அடையாளத்தை நாசா கண்டறிந்துள்ளது
நாசாவின் Perseverance Rover செவ்வாய் கிரகத்தில் விசித்திரமான “சிறுத்தை-புள்ளி” பாறைகளைக் கண்டுபிடித்துள்ளது. இது சிவப்பு கிரகத்தில் பண்டைய உயிர்கள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களைத் [மேலும்…]
“சட்டப்படி பாமக அன்புமணி வசம் உள்ளது”- திலகபாமா
சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் [மேலும்…]
உலகின் மிகப் பெரிய அளவுடைய மருத்துவ சிகிச்சைச் சேவை அமைப்பு முறையை உருவாக்கியுள்ள சீனா
உலகில் மிகப் பெரிய அளவுடைய மருத்துவ சிகிச்சைச் சேவை அமைப்பு முறையைச் சீனா உருவாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனா முழுவதிலும் உருவாக்கப்பட்டுள்ள [மேலும்…]
உலகப் பாசன கட்டமைப்புகளின் மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சீனாவின் 4 கட்டமைப்புகள்
10ஆம் நாள் காலை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேசப் பாசனம் மற்றும் வடிகால் கமிட்டிக் கூட்டத்தில் 2025ஆம் ஆண்டு உலகப் பாசனக் கட்டமைப்புகளின் மரபுச் [மேலும்…]
கயானா அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 10ஆம் நாள், கயானா அரசுத் தலைவர் முகமது இர்ஃபான் அலி அந்நாட்டின் அரசித் தலைவராகத் தொடர்ந்து பதவியேற்றதற்காக [மேலும்…]
12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் 17ஆம் நாள் துவக்கம்
12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் செப்டம்பர் 17முதல் 19ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒழுங்கைக் கூட்டாகப் பேணிக்காத்து அமைதி வளர்ச்சியைக் [மேலும்…]
‘காந்தாரா’ இரண்டாம் பாகம், அமேசானுக்கு Rs.125 கோடிக்கு விற்கப்பட்டது
காந்தாராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த பாகமான ‘காந்தாரா: அத்தியாயம் 1’ என்ற திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ ₹125 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த [மேலும்…]
‘உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்’: சிறுபான்மையினர் கருத்துக்கு சுவிட்சர்லாந்திற்கு இந்தியா பதிலடி
இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) [மேலும்…]