சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
கோவை கவுண்டம்பாளையம் கொள்ளைச் சம்பவம் – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருடு போனது. இது குறித்து போலீசாரிடம் [மேலும்…]
ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7000… பெண்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி…!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்குகிறது. மழையின் காரணமாக காய்கறிகள் மற்றும் பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் [மேலும்…]
மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறைக்கு டாட்டா… 2026 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. மாணவர்களின் கவனம் மனப்பாடம் [மேலும்…]
புடினின் வருகைக்கு முன் இந்தியாவுடனான முக்கிய ராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கிறது ரஷ்யா
வரும் டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறவுள்ள 23வது இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், [மேலும்…]
கோவா விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் எமோஷனல்..
கோவாவில் நடைபெறும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவவிக்கப்பட்டது.. [மேலும்…]
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதுக்கோட்டை, மயிலாடுதுறை [மேலும்…]
ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு!
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் நரேந்தர மோடி வழிபாடு நடத்தினார். ஒருநாள் பயணமாகக் கர்நாடகாவின் உடுப்பிக்கு வந்த பிரதமர் [மேலும்…]
ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!
2025ஆம் ஆண்டுக்கான ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய லோவி நிறுவனத்தின் ஆசிய வல்லமைக் குறியீடு [மேலும்…]
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு $4.47 பில்லியன் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, நவம்பர் 21 உடன் முடிவடைந்த வாரத்தில் $4.47 பில்லியன் குறைந்து, அதன் மொத்த மதிப்பு $688.10 பில்லியனாக நிலைபெற்றுள்ளது [மேலும்…]
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டித்வா புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சனிக்கிழமை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தில் [மேலும்…]



