அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி [மேலும்…]
தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலினின் பயண தேதி அறிவிப்பு..!
முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழையின் காரணமாக பயணம் [மேலும்…]
பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு விஜய் செல்ல மாட்டார் – டிடிவி தினகரன்..!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:- தவெகவினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக ஏற்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி [மேலும்…]
பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை..!
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் எங்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள [மேலும்…]
கந்த சஷ்டி விரதம் இருக்க முடியலையா… அப்போ கந்தன் கருணையைப் பெற இதை பண்ணுங்க…
கந்த சஷ்டி விழா ஐப்பசி மாதத்தின் பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதி வரை கொண்டாடப்படுகிறது.தீபாவளி பண்டிகைக்கு அடுத்து இந்துக்கள் பலராலும் கொண்டாடப்படும் விழாவாகக் கந்த [மேலும்…]
12-வது படித்திருந்தால் அரசு பள்ளியில் உதவியாளர் வேலை!
1. பதவி: Principal காலியிடங்கள்: 225 சம்பளம்: மாதம் Rs.78,800 முதல் Rs.2,09,200 வரை கல்வி தகுதி: PG Degree and B.Ed வயது [மேலும்…]
தமிழகத்தில் மின்சார கட்டணம் திடீர் உயர்வு..! மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்..!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண உயர்வை ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கான மின்சார கட்டணத்தை மாற்றி அமைத்து உத்தரவு வெளியிடுகிறது. [மேலும்…]
மேற்கு எல்லையில் பிரம்மாண்ட முப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்குகிறது இந்தியா
இந்தியா, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அக்டோபர் 30 முதல் நவம்பர் [மேலும்…]
இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி காணொளி வாயிலாகப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு [மேலும்…]
வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள [மேலும்…]



