2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
வேற்று கிரகவாசிகள் பூமியின் தகவல்தொடர்புகளைக் கண்டறியலாம்: ஆய்வு தகவல்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி, வேற்று கிரகவாசிகள் பூமியின் தகவல்தொடர்புகளைக் கேட்கக்கூடும் [மேலும்…]
ஜப்பானின் ஆக்கிரமிப்பு வரலாற்றின் தகவல்களை உலகின் வரலாற்று நினைவுகள் பட்டியலில் சேர்ப்பதை தடுத்த சூத்திரதாரி
731 என்ற திரைப்படம் அண்மையில் திரையிடப்பட்டது. ஆனால், ஜப்பானின் 731 படை தொடர்பான வரலாற்று தகவல்களை, உலகின் வரலாற்று நினைவுகள் பட்டியலில் சேர்ப்பதற்கான பணிகள், [மேலும்…]
டெல்லியில் அரிய விண்வெளி நிகழ்வு: விண்கல்லா அல்லது ராக்கெட் பாகமா?
டெல்லி-என்சிஆர் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) இரவு வானில் ஒரு பிரகாசமான, ஒளிக்கற்றையைக் கண்டு வியப்படைந்தனர். இந்த அரிய விண்வெளி நிகழ்வு டெல்லி, [மேலும்…]
ஈரான் அரசுத் தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியேன் ஜின் உச்சிமாநாட்டில் பங்கெடுத்த ஈரான் அரசுத் தலைவர் பெசெஷ்கியன், அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். [மேலும்…]
சமுத்திர சே சம்ருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பவநகரில் சமுத்திர சே சம்ருத்தி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தற்சார்பு [மேலும்…]
ஷி ச்சின்பிங்-டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், செப்டம்பர் 19ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய [மேலும்…]
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கல்விப் பணியில் சீனா கவனம்
2025ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பின் பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவும் இந்த விருது நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி [மேலும்…]
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா பாதுகாப்பிற்கு வருமாம்; சொல்கிறார் பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால், ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் [மேலும்…]
டெல்லி பொதுப்பணித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.5 லட்சம் அபராதம்..!
சுப்ரீம் கோர்ட்டின் எப் வாயில் வெளியே உள்ள சாக்கடையை, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி, வெறும் கைகளால் சுத்தம் செய்ய சிறுவன் உள்பட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக [மேலும்…]
ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் படம் பரிந்துரை..!
ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக [மேலும்…]



