சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
தமிழ் மாதம் புரட்டாசி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம்.அதற்கான உரிய விளக்கத்தை [மேலும்…]
உலகளாவிய innovation index-இல் இந்தியா 38வது இடத்தில்! முதல் 10 இடங்களில் யார்?
உலகப் புத்தாக்கக் குறியீட்டில் (Global Innovation Index- GII) உள்ள 139 பொருளாதாரங்களில் இந்தியா 38வது இடத்தில் உள்ளது. இது நாடுகளின் புதுமைத் திறன்களின் [மேலும்…]
பூக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?
சேலத்தில் உரிய விலைக் கிடைக்காமல் அரளிப்பூ செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடப்பதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் [மேலும்…]
“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!
புற்றுநோய் ஒரு மரபணு நோயா? பெற்றோரிடம் இருந்து பரவுகிறதா? அல்லது வாழ்க்கை முறைக் காரணங்களால் உருவாகிறதா? இது பற்றிச் சமீபத்திய ஆய்வுகள் என்ன சொல்கிறது [மேலும்…]
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!
டெல்லி சென்றுள்ள அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளார். டெல்லிச் சென்றடைந்த அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி [மேலும்…]
ஓர் ஏர் உழவன்
நூல் அறிமுகம்: ஆய்வு நுட்பங்களோடு சங்க இலக்கியங்களை மீளாய்வு செய்து வருகிறார் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி, பண்டைய தமிழகம் ஆகிய இருதுருவப் பிரதேசங்களையும் சங்க [மேலும்…]
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் ஷெ்சென் நகரில் சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் [மேலும்…]
மேடையில் பிரதமர் மோடியின் காதில் கிசுகிசுத்த பப்பு யாதவ்
பிரதமர் நரேந்திர மோடியின் பூர்னியா பயணம் வளர்ச்சித் திட்டங்களுக்கு வேகம் கொடுத்ததோடு, அரசியல் விவாதங்களையும் தூண்டியது. ஞாயிற்றுக்கிழமை நடந்த திறப்பு விழாவிலும் பொதுக்கூட்டத்திலும் ஒரு [மேலும்…]
மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!
மலேசியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் சபா மாநிலத்தின் கோட்டா கினபாலுவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுச் சாலைகளில் மழைநீர் [மேலும்…]
கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா- கனிமொழிக்கு ‘பெரியார் விருது’
திமுகவின் முப்பெரும் விழா 17.09.2025 அன்று மாலை 5 மணிக்கு கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் நடைபெறவுள்ளது. திமுகவின் முப்பெரும் விழா 17.09.2025 அன்று மாலை [மேலும்…]



