இந்தியா

ஹரியானாவில் மூன்றாவது முறையாக பதவியேற்க நாள் குறித்தது பாஜக  

ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார். [மேலும்…]

உலகம்

50 ஆண்டுகள் காணாத மழை; சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்  

உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வெள்ளத்தால், [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை… இன்றைய நிலவரம்.!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, (12 – 10-2024) 22 கேரட் [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது  

அக்டோபர் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.709 பில்லியன் டாலர் குறைந்து 701.176 பில்லியன் டாலராக உள்ளது என்று [மேலும்…]

உலகம்

ஜப்பான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு  

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே [மேலும்…]

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிராக 36 ஆண்டு சாதனையை தக்கவைக்குமா இந்தியா?  

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு கிளம்பியுள்ளது. அந்த அணியின் முன்னாள் [மேலும்…]

இந்தியா

ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு  

ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கம் அக்டோபர் 15ஆம் தேதி பதவியேற்கும் என்று பஞ்ச்குலாவின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் [மேலும்…]

சீனா

சீன-வியட்நாம் உறவின் வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங் கருத்து

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், அக்டோபர் 11ஆம் நாள், மக்கள் மாமண்டபத்தில், வியட்நாம் கம்யூனிஸ்ட் [மேலும்…]

சீனா

19ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் சீனத் தலைமையமைச்சர் பங்கெடுப்பு

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அக்டோபர் 11ஆம் நாள் லாவோஸின் வியன்தியான் நகரில் நடைபெற்ற 19ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கெடுத்தார்.இம்மாநாட்டில் அவர் கூறுகையில், [மேலும்…]