சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
ஜப்பானை நள்ளிரவு தாக்கிய 7.6 ரிக்டர் நிலநடுக்கம்; ‘மெகா நிலநடுக்கம்’ எச்சரிக்கை!
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில், நேற்று இரவு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ஜப்பானின் முக்கியத் தீவான ஹொன்ஷூவில் உள்ள ஆமோரி [மேலும்…]
நாடாளுமன்றத்தில் ‘SIR’ விவாதம் இன்று தொடக்கம்: என்ன எதிர்பார்க்கலாம்?
நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் ‘SIR’ (Special Intensive Revision – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்) நடவடிக்கைகள் [மேலும்…]
சீன-ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 8ஆம் நாள், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
சபரிமலையில் விரைவில் 2.7 கி.மீ. ரோப் கார் சேவை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் வசதிக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காகவும் அமைக்கப்படவுள்ள ரோப் கார் [மேலும்…]
படையப்பா 2 விரைவில் எதிர்பார்க்கலாம்: 50 ஆண்டு கொண்டாட்டத்தின்போது மனம் திறந்த சூப்பர்ஸ்டார்
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி, அவர் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘படையப்பா’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் [மேலும்…]
இலங்கை கிளிநொச்சி அருகே சேதம் அடைந்த பாலம் –
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் ‘டிட்வா’ புயலால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவ குழு ஈடுபட்டுள்ளது. டிட்வா புயலின்போது, பரந்தன் – முல்லைத்தீவு [மேலும்…]
ஈரோட்டில் ஜனவரி 4-ம் தேதி பாஜக சார்பில் விவசாயிகள் மாநாடு – ஜிகே நாகராஜ்
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளதாக பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் ஜிகே நாகராஜ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
தவெக தொண்டர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழக வெற்றிக் கழகம் இன்று (டிச.9) நடத்தும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், பங்கேற்று பேசுகிறார். இந்தக் கூட்டம் புதுச்சேரி [மேலும்…]
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா –
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சுவாமி, எழுத்தாளர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சின்மயா [மேலும்…]
தென் சீன கடல் தொடர்பான குறிப்பிட்ட நாட்டின் தவறான கூற்றுகளுக்கு சீனா எதிர்ப்பு
ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் துணைப் பிரதிநிதி சுன்லெய் 8ஆம் நாள், 80ஆவது ஐ.நா பொது பேரவைக் கூட்டத்தொடரில், கடல் மற்றும் கடல் சட்டம் [மேலும்…]



