சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக [மேலும்…]
அலாஸ்கா-கனடா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் பிரதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலையில் 7.0 ரிக்டர் [மேலும்…]
கோவாவில் பயங்கரம்! “இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபரீதம் ” 23 பேர் உடல் கருகி பலி..!!!
வடக்கு கோவாவின் அர்போரா கிராமம், பாகா பகுதியில் உள்ள கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து [மேலும்…]
இந்தியா அபார வெற்றி…3-0 ஒயிட் வாஷ்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பெர்த்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை 3-0 என கைப்பற்றியது. டாஸ் தோற்று [மேலும்…]
டி20யில் ஒரே வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் ஷர்மா வரலாற்றுச் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது [மேலும்…]
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: சிஇஓ உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்!
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ’யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை [மேலும்…]
தவெக-வில் இணையும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் காணும் நிலையில் அவரது கட்சியில் பல அரசியல் [மேலும்…]
சீனா : தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரல்!
சீனாவின் ஷென்சென் பகுதியில் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக ஷென்சென் பகுதியில் உள்ள வணிக வளாகம், [மேலும்…]
நாகை, திருவாரூரில் தலா ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
கனமழை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் [மேலும்…]
விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை – திருவாரூர் கோர்ட்டு உத்தரவு..!!
பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு [மேலும்…]



