சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!
பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் படைப்பிரிவை ஐநாவில் தடைச் செய்வதற்கான பாகிஸ்தானின் முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் [மேலும்…]
ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் அமெரிக்கா தடைகளை விலக்கிக் கொண்டது
ஈரானில் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கான தடை விலக்குகளை ரத்து செய்வதற்கான அமெரிக்காவின் முடிவின் விளைவுகளை தற்போது மதிப்பிட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. “சபாஹர் துறைமுகத்திற்கான [மேலும்…]
புதிய யுகத்தில் மகளிர்களின் பன்முக வளர்ச்சியைச் சீனா முன்னேற்றுவதற்கான நடைமுறை மற்றும் சாதனை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு
புதிய யுகத்தில் மகளிர்களின் பன்முக வளர்ச்சியைச் சீனா முன்னேற்றுவதற்கான நடைமுறை மற்றும் சாதனை பற்றிய வெள்ளையறிக்கையை, சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் [மேலும்…]
‘காந்தாரா: அத்தியாயம் 1’ ஐமாக்ஸில் வெளியிடப்படும்; டிரெய்லர் அடுத்த வாரம் வெளியாகிறது
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், ‘காந்தாரா: அத்தியாயம் 1’ அக்டோபர் 2 ஆம் தேதி ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் இன்ஸ்டாகிராமில் [மேலும்…]
புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சின்ஜியாங்கை ஆட்சி புரியும் திட்டம் பற்றிய அறிக்கை வெளியீடு
புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சின்ஜியாங்கை ஆட்சி புரியும் திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறை எனும் வெள்ளை அறிக்கையைச் சீன அரசவையின் தகவல் தொடர்புப் [மேலும்…]
சார் தாம் யாத்திரை: ஹெலிகாப்டர் சேவைகளை மீண்டும் தொடங்க DGCA அனுமதி
2025 சார் தாம் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பச்சைக்கொடி காட்டியுள்ளது. மழைக்கால இடைவெளிக்குப் பிறகு [மேலும்…]
போராட்டங்களினால் 9 நாட்களாக ராணுவ பாதுகாப்பில் இருந்த நேபாளத்தின் முன்னாள் பிரதமர்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஒன்பது நாட்கள் இராணுவப் பாதுகாப்பில் கழித்த பிறகு, பக்தபூரில் உள்ள ஒரு தனியார் இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். [மேலும்…]
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை..!
செப். 15 ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தி.மு.க.வில் [மேலும்…]
தமிழக மக்களே..! “இன்று 30 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது”… சற்று முன் வெளியான எச்சரிக்கை…!!!!
தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் [மேலும்…]
சீனாவின் “புத்தாக்க ஆற்றலின்” அதிகரிப்புக்கான காரணம்
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு அண்மையில் வெளியிட்ட 2025ஆம் ஆண்டு உலகப் புத்தாக்கக் குறியீடு என்னும் அறிக்கையின்படி, உலகில் புத்தாக்க ஆற்றலைக் கொண்டுள்ள முதல் [மேலும்…]



