லின்ச்சி நகரத்தின் ஜியாசிங் கிராமத்தில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம், அங்குள்ள ஏராளமான காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்கிறது. [மேலும்…]
அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்!
‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுடன் அட்லீ [மேலும்…]
‘Avengers: Doomsday’ வெளியீடு எப்போது தெரியுமா?
மார்வெல் ஸ்டுடியோவின் வரவிருக்கும் படங்களான அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே மற்றும் அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ் ஆகியவற்றின் வெளியீட்டை டிஸ்னி அதிகாரப்பூர்வமாக தாமதப்படுத்தியுள்ளது. டூம்ஸ்டேயின் வெளியீடு மே [மேலும்…]
ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திடீர் டெல்லி பல்கலைக்கழக (DU) வருகை கல்வி நிறுவனத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்அறிவிப்பு இன்றி வந்த அவரின் [மேலும்…]
ரொமேனிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாயனுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 22ஆம் நாள் ரொமேனிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஷோல் தாயனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். அவர் [மேலும்…]
மே 23 இன்று தேசிய சாலை பயண தினம்
நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது அடிப்படைத் தேவையான எல்லா பொருட்களும் இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக் கொள்வது முக்கியம். ஆடை முதல் அவரசர மருந்துகள் எல்லாம் [மேலும்…]
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுதில்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் [மேலும்…]
பகவதி அம்மனுக்கு துபாயில் பொங்கல் விழா!
கன்னியாகுமரியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை வழிபடும் விதமாகத் துபாயில் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். மண்டைக்காடு பகவதி அம்மன் [மேலும்…]
தமிழகத்திற்கு வருகிற 25, 26ம் தேதிகளில் ரெட் அலர்ட்!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு [மேலும்…]
புதுக்கோட்டை திருவரங்குளம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். திருவரங்குளம் பகுதியில் உள்ள பிடாரி அம்மன் [மேலும்…]
தார்மீக நாகரிகப் பணிகளை வலியுறுத்திய ஷிச்சின்பிங்
சீனத் தேசிய தார்மீக நாகரிகக் கட்டுமானப் பணிகளுக்கான பரிசு வழங்குதல் மாநாடு மே 23ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இதில், தார்மீக நாகரிகப் [மேலும்…]



