மே 31ஆம் நாள் ஷங்கரீல பேச்சுவார்த்தையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹேக்செஸ் சீன அச்சுறுத்தல் கோட்பாடு, தைவான், தென் சீன கடல் ஆகியவை குறித்து அவதூறு [மேலும்…]
பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
தேனி அருகே பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 4
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் [மேலும்…]
மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
அட்சயதிரிதி
அட்சய திரிதி கவிஞர் இரா .இரவி பகல் கொள்ளை ஆரம்பம் அட்சய திரிதி ! உழைக்காமல் உண்ணும் சோம்பேறி சோதிடன் உளறல் அட்சய திரிதி [மேலும்…]
உலக பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை!
இதுவல்லவா சூப்பர் சாதனை ? என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சாதனையைப் படைத்துள்ளார் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. அவரது [மேலும்…]
வெளிச்ச விதைகள் மதிப்புரை
வெளிச்ச விதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா பதிப்பகம் : வானதி [மேலும்…]
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என [மேலும்…]
பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைபடி, மே 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப [மேலும்…]
பிரதமர் மோடி ஆட்சிக்கு 45 அரச வாரிசுகள் ஆதரவு!
பிரதமர் மோடி தலைமையிலான நிலையான ஆட்சிக்கு, குஜராத்தை சேர்ந்த 45 அரச வாரிசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், அரச வாரிசு மந்ததாசிங் [மேலும்…]
2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்! – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை சேர்ந்தவரை நிலவில் இறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் [மேலும்…]