15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், நகர்ப்புறப் புதுப்பிப்புக்கான ஆதரவை சீனா தொடர்ந்து அதிகரித்து, திட்டப்பணிகளுக்கான முதலீட்டையும் அமைப்புமுறையின் கட்டுமானத்தையும் ஒருங்கிணைந்த முறையில் முன்னேற்றி வருவதாக, தேசிய [மேலும்…]
நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதி..!!
நடிகர் கோவிந்தா மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுய நினைவை இழந்த நிலையில், வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினர் [மேலும்…]
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – அஜித் தோவல் தலைமையில் விசாரணை!
கடந்த வாரம் டெல்லி விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்ட விசாரணை [மேலும்…]
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.2% ஆகக் குறைவு: புள்ளியியல் அமைச்சகம் அறிக்கை
இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் (Current Weekly Status- CWS அடிப்படையில்) ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலாண்டில் [மேலும்…]
சீனாவில் டெஸ்லாவின் விற்பனை கடந்த மாதம் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது
சீனாவில் டெஸ்லாவின் விற்பனை அக்டோபரில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 26,006 வாகனங்களாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட [மேலும்…]
தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடர்வதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 12 [மேலும்…]
பாகிஸ்தான் நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்…]
இந்தியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனா கவனம்
இந்தியாவின் புது தில்லி நகரில் நவம்பர் 10ஆம் நாளிரவு வாகன குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இது குறித்து சீன [மேலும்…]
சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!
சீனாவின் குவாங்சோவில் 15வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பிரமாண்ட தொடக்க விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் நடைபெற்ற 15வது தேசிய [மேலும்…]
சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியைத் தாக்கிய வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான ஜின்ஜியாங்கில் பனிக்காலம் [மேலும்…]
அவசர சிகிச்சைப் பிரிவுக்கான செயலி அறிமுகம்..!
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் ‘விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி’ பயன்பாட்டை சென்னையில் தொடங்கி வைத்தார். இப்போது 113 மருத்துவமனைகளில் [மேலும்…]




