5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப் பெரிய மின்சார உற்பத்தி செய்யும் பட்டத்தின் முதலாவது பறத்தல் சோதனையை சீனா வெற்றிகரமாக [மேலும்…]
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயில் ஏழூர் திருவிழா!
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயிலில் ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அறம் வளர்த்த நாயகி [மேலும்…]
கரூர் வைஸ்யா வங்கியில் வேலை…. விண்ணப்பிப்பது எப்படி….?
கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager (Sales) பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிடத்திற்கான முழு விவரங்கள் [மேலும்…]
இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி பேசியது என்ன?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) [மேலும்…]
போர் நிறுத்தத்திற்கு பிறகு ஒரே நாளில் பங்குச் சந்தையில் 3,000 புள்ளிகள் உயர்வு
திங்கட்கிழமை ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் வலுவான மீட்சியைப் பதிவு செய்தன, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பால் பிஎஸ்இ சென்செக்ஸ் 2,975.43 புள்ளிகள் [மேலும்…]
இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; பாதுகாப்புத் துறை அலெர்ட்
பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக [மேலும்…]
வார இராசிப்பலன் (12-05-2025 முதல் 18-05-2025 வரை)
மேஷம் : கணவன் மனைவி உரவு சிரப்பாக இருக்கும், வீன் அலைச்சல் மனக்குழப்பம் இருக்கலாம், சகோதர சகோதரிகளிடம் மனக்கசப்பு ஏற்படலாம். ரிஷபம் : புதிய [மேலும்…]
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கோடைசீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காட்சிகளை [மேலும்…]
ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும்
18வது சீசன் ஐபிஎல் தொடர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. தற்போது எல்லையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், [மேலும்…]
ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து குற்றவியல் வழக்குகளும், ஒழுங்கு நடவடிக்கைகளும் [மேலும்…]
பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) [மேலும்…]



