சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
உலகப் பொருளாதார மேலாண்மையில் உலக வர்த்தக அமைப்பு பங்களிப்பிற்குச் சீனா ஆதரவு
சீனத் துணை தலைமை அமைச்சர் ஹூலிஃபென் மே 11ஆம் நாளிரவு ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் இவேலாவைச் சந்தித்துரையாடினார். அப்போது அவர், [மேலும்…]
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து
குடியேற்றத்தைக் குறைப்பதற்கும், நாட்டில் யார் வாழலாம் மற்றும் வேலை செய்யலாம் என்பதற்கான கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும், விசா மற்றும் குடியேற்றச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்த [மேலும்…]
நயன்தாரா சம்பளக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டார்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, தனது வரவிருக்கும் தெலுங்கு படத்திற்கான சம்பளக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டதாக Siasat செய்தி வெளியிட்டுள்ளது. நயன்தாரா இந்த [மேலும்…]
போர் நிறுத்தத்திற்குப் பிறகு வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (மே 12) அன்று வலுவான தொடக்கத்தைக் கண்டன, முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறிப்பிடத்தக்க லாபங்களைப் பதிவு [மேலும்…]
சீன-அமெரிக்க இடையே முக்கிய ஒத்த கருத்துக்கள்—சீனத் துணை தலைமை அமைச்சர்
சீன-அமெரிக்க உயர் நிலை பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை மே 10, 11ஆகிய நாட்களில் ஜெனீவாவில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் முக்கிய ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டு [மேலும்…]
ஜெனீவாவில் சீன-அமெரிக்க உயர் நிலை பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை
சீன-அமெரிக்க உயர் நிலை பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை மே 10, 11 ஆகிய நாட்களில் ஜெனீவாவில் நடைபெற்றது. சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும் [மேலும்…]
இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை!
இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் [மேலும்…]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்!
கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், [மேலும்…]
உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!
உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, [மேலும்…]
பச்சை பட்டுடன், பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான “கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்”, இன்று (12.05.25) அதிகாலை 6 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. [மேலும்…]



