சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் [மேலும்…]
டெல்லி : பீகார் தேர்தலுக்கு சதித்திட்டம் தீட்டிய 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, பீகார் காவல்துறையுடன் இணைந்து நடத்திய என்கவுண்டரில், பீகாரைச் சேர்ந்த பிரபல ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த நான்கு முக்கிய உறுப்பினர்கள் [மேலும்…]
தங்கம் விலை இன்றும் குறைந்தது..!!
தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்றைய விலை நிலவரம் எப்படி இருக்குமோ என இல்லத்தரசிகள் திகிலுடன் காத்திருந்த நிலையில், தங்கம் விலை [மேலும்…]
தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்..!!
துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதன்படி [மேலும்…]
சீனாவின் அனுபவங்கள் உலகிற்குப் பங்கு
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை செயலாளர் ஜோர்ச்கியேவா அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்து, சீனாவின் வளர்ச்சிக்கு அடையாளம் காட்டுவது, [மேலும்…]
பிரேசில் நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய கொசுத் தொழிற்சாலை
டெங்கு போன்ற கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த பிரேசில் நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய ‘கொசுத் தொழிற்சாலை’ ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சாவோ பாலோவின் காம்பினாஸ் நகரில் அமைந்துள்ள [மேலும்…]
ல்திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார்..!!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (வயது 74) இன்று (அக்.23) அதிகாலை மாரடைப்பால் காலமானார். கொல்லிமலை பகுதியில் [மேலும்…]
வெளுத்து வாங்கிய கனமழை…. மீனாட்சி அம்மன் கோயிலின் அதிசய காட்சி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே எழுந்து வந்தது. தமிழரின் கட்டிடக்கலை, சிந்தனை, [மேலும்…]
மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்
ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ASEAN உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல வாய்ப்பில்லை என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் [மேலும்…]
2025ம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ அறிவிப்பு..!
2025-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” தேன்மொழி சௌந்தரராஜன் அவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தேன்மொழி சௌந்தரராஜனுடைய பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் [மேலும்…]
இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் மட்டுமின்றி அங்கன்வாடி [மேலும்…]



