சீன வசந்த விழாவின் 9 நாட்கள் விடுமுறை காலத்தில், சீன தேசிய அளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 12 கோடியே [மேலும்…]
9வது சீன-ஆப்பிரிக்க ஒன்றிய நெடுநோக்கு பேச்சுவார்த்தை பற்றிய சீனாவின் கருத்து
9வது சீன-ஆப்பிரிக்க ஒன்றிய நெடுநோக்கு பேச்சுவார்த்தையை, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயும், ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் மஹ்மூத் அலி யூசுபும் ஜனவரி 8ஆம் [மேலும்…]
சீன-ஆப்பிரிக்க மானுடப் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு எனும் நடவடிக்கைக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆம் நாள், சீன-ஆப்பிரிக்க மானுடப் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு எனும் நடவடிக்கைக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பினார். தன்னுடைய [மேலும்…]
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நன்மை அளிக்கும் சீனாவில் தொழில் நடத்துவதற்குரிய சீரான சூழல்
2025ஆம் ஆண்டின் டிசம்பர் 30ஆம் நாள், உலகளவில் டெஸ்லா நிறுவனத்தின் 90 இலட்சமாவது மின்சார வாகனம், சீனாவின் ஷாங்காய் மாநகரில் உள்ள டெஸ்லா ஜிகா [மேலும்…]
தேமுதிக யாருடன் கூட்டணி? முடிவை இன்று அறிவிக்கும் பிரேமலதா!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநாடாக கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் இன்று (ஜனவரி 9) ‘மக்கள் உரிமை மீட்பு [மேலும்…]
#BREAKING ஸ்கூல் லீவ்லாம் இல்ல.. நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்
சென்னையில் நாளை (ஜன.10) அனைத்து வகையான பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழையால் கடந்த மாதம் 3 ஆம் [மேலும்…]
மோடி போன் செய்யவில்லை, ஒப்பந்தம் நடக்கவில்லை! அமெரிக்க வர்த்தக செயலாளர் அதிரடி தகவல்
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாததற்கு காரணம், இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொள்ளாததே என்று [மேலும்…]
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் ஏன் ஜனவரி 9 தேர்ந்தெடுக்கப்பட்டது? வரலாற்றுப் பின்னணி
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தனது வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தை கொண்டாடுகிறது. இந்திய வளர்ச்சியில் [மேலும்…]
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் விஜய் தனது திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக அறிவித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட இழுபறிக்கு சென்னை உயர் நீதிமன்றம் [மேலும்…]
சென்னை மாநகராட்சி பசுமைப் பத்திரம் மூலம் ரூ.205 கோடி நிதி திரட்டல்
சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமைப் பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக 205 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் [மேலும்…]
ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் காந்தாரா: சாப்டர் 1 மற்றும் தன்வி திரைப்படங்கள் சேர்ப்பு
இந்தியத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ மற்றும் ‘தன்வி’ ஆகிய இரண்டு இந்தியத் திரைப்படங்கள் 98 வது [மேலும்…]



