சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
சீனாவில் பரவும் புதிய கென்ஸ் கலாச்சாரம்… வைரலாகும் வீடியோ…!!!
சீனாவில் இளம் தலைமுறையினர் திருமணத்தையும் குழந்தை பெறுதலையும் தவிர்க்கும் போக்கு அதிகரித்து வருவது அந்நாட்டு அரசை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இதனால், சீன அரசு [மேலும்…]
8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் [மேலும்…]
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!
தீபாவளி விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் [மேலும்…]
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 30 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து [மேலும்…]
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்சி பொறுப்பேற்பு
ஜப்பான் பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அன்று, அதி பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சனே டகாய்சியை நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. லிபரல் [மேலும்…]
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மூடல்
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகம், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவானதைத் தொடர்ந்து திடீரென மூடப்பட்டது. பிரெஞ்சு [மேலும்…]
தீபாவளி பண்டிகை – தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!
தீபாவளி பண்டிகையை தமிழகம் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து [மேலும்…]
ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகையை [மேலும்…]
கப்பலில் சீனாவிலிருந்து வந்த ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் – 4 பேர் கைது
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ 5.01 கோடி மதிப்புள்ள சீன பட்டாசு கடத்தல் முறியடிக்கப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக சட்டவிரோதமாக பட்டாசு [மேலும்…]
தீபாவளி பண்டிகை – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!
தீபாவளி பண்டிகையை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சக்தி பீட தலங்களில் முதன்மையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் [மேலும்…]



