அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
வங்காளத்தேசத்தின் தற்காலிக அரசு பற்றிய சீனாவின் கருத்து
வங்காளத்தேசத்தில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 9ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், வங்காளத்தேசத்தில் [மேலும்…]
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. அதன்படி, [மேலும்…]
உன்னை அறிந்தால்.
உன்னை அறிந்தால் சகமனித உள்ளம் புரிந்தால் ! நூல் ஆசிரியர் : முனைவர் இரா.ப. ஆனந்தன் ! ****** வாழ்த்துரை கவிஞர் : இரா.இரவி, [மேலும்…]
பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியைத் தூண்டிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி யார்?
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வியாழன் அன்று பதவியேற்கவுள்ளதால், பங்களாதேஷ் தற்போது குறிப்பிடத்தக்க அரசியல் [மேலும்…]
ஜூலை மாத சீனாவின் சி.பி.ஐ. மற்றும் பி.பி.ஐ. குறியீடு வெளியீடு
2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சீனாவின் நுகர்வோர் விலைக் குறியீடு(CPI) மற்றும் உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை(PPI) சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் ஆகஸ்ட் 9 [மேலும்…]
பெருமளவில் ஊக்கமருந்துகளை எடுப்பதற்கு அமெரிக்கா பதில் அளிக்க வேண்டும்
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பாதியளவான போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் செய்திஊடகம் மற்றும் நிறுவனங்கள், பிற நாட்டு விளையாட்டு [மேலும்…]
சீனச் சீர்திருத்தம் ஏற்படுத்தும் சீன வளர்ச்சியும் உலக வாய்ப்பும்
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு அண்மையில் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடந்த 46 ஆண்டுகளாக சீர்திருத்தம் மற்றும் [மேலும்…]
அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியத்தின் உண்மையான முகம்
“அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியத்தின் செயல் மற்றும் உண்மையான முகம் பற்றிய அறிக்கையைச் சீன வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்டு 9ஆம் நாள் வெளியிட்டது.அமெரிக்கத் தேசிய [மேலும்…]
ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியீடு
ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் [மேலும்…]
புதிய உச்சம் தொட்டது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2-ஆம் தேதியின்படி 675 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது [மேலும்…]



