அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
சீன-வியட்நாம் கூட்டறிக்கை வெளியீடு
சீன-வியட்நாம் கூட்டறிக்கை வெளியீடு பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை மேலும் வலுப்படுத்தி, சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது குறித்து, சீனாவும் வியட்நாமும் [மேலும்…]
உங்கள் ஏரியாவில் நாளை மின்தடை இருக்கிறதா?
தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் [மேலும்…]
நாளை, ஆகஸ்ட் 21, நாடு முழுவதும் பாரத் பந்த்: எதற்காக?
ரிசர்வஷன் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி, “ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு” என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் [மேலும்…]
சுமுகமான பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும்:ஷிச்சின்பிங்
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஆகஸ்ட் 20ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனத்தேசிய மக்கள் பேரவையின் பல்வேறு நாடாளுமன்ற ஒன்றியத்தில் கலந்துகொண்ட 40ஆவது [மேலும்…]
பிஜி தலைமையமைச்சருடன் சீன அரசுத் தலைவர் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகஸ்ட் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் பிஜி நாட்டின் தலைமையமைச்சர் சிட்டிவேனி ராபுக்காவைச் சந்தித்து பேசினார். ஷிச்சின்பிங் கூறுகையில், பசிபிக் [மேலும்…]
ஒலிம்பிக்:நாட்டிற்கு பெருமை சேர்த்த சீன வீரர்களுக்கு ஷிச்சின்பிங் பாராட்டு
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த சீனாவின் வீரர்களை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்தார். அப்போது அவர் உரைநிகழ்த்தியபோது, சீனாவை [மேலும்…]
விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியானது
அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் நடித்தவர்கள் [மேலும்…]
முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்
தமிழக முதல்வரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். அவர் இடத்தில் தற்போது உமாநாத் IAS [மேலும்…]
ஊட்டியில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து
ஊட்டி-குன்னூர் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் ஏற்கனவே மலை ரயில் சேவைகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் [மேலும்…]
உலக அளவில் அதிகரிக்கும் குரங்கம்மை தாக்கம்: உஷார் நிலையில் இந்தியா
குரங்கம்மை (mpox) உலகளாவிய வழக்குகள் அதிகரித்து வருவதால், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் இந்தியா தனது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது. [மேலும்…]



