சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின்போது உலகளாவிய போர்நிறுத்தம் – சீனாவும் பிரானிஸும் முன்மொழிவு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் மே 6-ஆம் நாளிரவில் பிரான்ஸிலுள்ள எலிசே மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் [மேலும்…]
இன்றிரவு நிலவின் கீழ்.
இன்றிரவு நிலவின் கீழ் 100 நவீன ஹைக்கூ கவிஞர்கள் , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி நூல் ஆசிரியர்(தமிழில்):ஆர்.அபிலாஷ் நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி உயிர்மை பதிப்பக [மேலும்…]
தோற்றாலும் எழுவோம்.
தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி ! தோல்விக்குத் துவண்டு விடும் சராசரியல்ல தோல்விக்குப் பின்னும் முயன்று வெல்வோம் ! ஆயிரம் முறை [மேலும்…]
அணிந்துரை முனைவர் கோவிந்தராஜ்
கவிச்சுவை .நூலாசிரியர் கவிஞர் இரா.இரவி. அணிந்துரை ! முனைவர் கவிஞர் அ. கோவிந்தராஜூ ! கரூர் தேசிய நல்லாசிரியர் விருதாளர் பேராசிரியர் இரா. மோகன் [மேலும்…]
சென்னையில் விரைவில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள்!
சென்னை கடற்கரை – செங்கல் பட்டு வழித்தடத்தில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் [மேலும்…]
50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்: ராகுல் காந்தி
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை காங்கிரஸ் [மேலும்…]
தொலைத்தொடர்பு, மருத்துவத் துறையில் திறந்த நிலையை விரிவுபடுத்தும் சீனா
தொலைத்தொடர்பு, மருத்துவத் துறையில் திறந்த நிலையை விரிவுபடுத்தும் சீனா சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் மே 6-ஆம் [மேலும்…]
சீன-பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனும் எலிசே மாளிகையில் மே திங்கள் 6-ஆம் நாள் மாலை, பேச்சுவார்த்தை நடத்தினர். [மேலும்…]
ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது
ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை [மேலும்…]



