ஒரு அசாதாரண மற்றும் தாராளமான செயலாக, ஒரு சீன நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை ஒரு பண பரிசளிப்பு நிகழ்வாக மாற்றியுள்ளது. கிரேன்கள் மற்றும் [மேலும்…]
பூத சுத்தி விவாகம் செய்த நடிகை சமந்தா
நடிகை சமந்தா மற்றும் திரைப்பட இயக்குனர் ராஜ் நிடிமோரு ஆகியோர் கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி சன்னதியில் [மேலும்…]
சவரனுக்கு ரூ.240 குறைந்த தங்கம் விலை!
சென்னை : தங்க விலை நேற்று உயர்ந்தாலும், இன்று மீண்டும் குறைந்துள்ளது. நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.96,560 ஆக இருந்த தங்கம், [மேலும்…]
அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா : மலை மீது எடுத்து செல்லப்பட்ட கொப்பரை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி மலை மீது கொப்பரை எடுத்து செல்லப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் [மேலும்…]
தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!
மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி. சென்னைக்கு வந்த ஆரம்ப ஆண்டுகளில் எனக்கு அறிமுகமானவர். இன்று தமிழ் ஆய்வாளர். தமிழ்ப் பேழை என்ற மாபெரும் [மேலும்…]
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு..!
திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் செல்வது பாவங்கள் போக்கி, முக்தியை அருளக் கூடியதாகும். அனைத்து பெளர்ணமிகளிலம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு. அதிலும் சில குறிப்பிட்ட [மேலும்…]
இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயார் – பிரதமர் மோடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு துணை நிற்போம் என்று, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். டிட்வா புயலால் [மேலும்…]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) [மேலும்…]
ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வார விடுமுறை நாட்களில் குறைந்திருந்த பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக சபரிமலையில் [மேலும்…]
‘மனித வெடிகுண்டு’ மிரட்டல்: குவைத் – ஹைதராபாத் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது
குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று மும்பைக்கு திருப்பி [மேலும்…]
பெரு: நிலச்சரிவில் படகுகள் மூழ்கின, 12 பேர் பலி, 40 பேர் மாயம்
மத்திய பெருவில் உள்ள உகாயாலி ஆற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். உகாயாலியின் அமேசான் [மேலும்…]



