சீனா

ஒருசார்புதடை என்ற கருவியைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் அமெரிக்கா

இஸ்ரேல் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம்,  தடை விதித்தல் என்ற [மேலும்…]

உலகம்

குவைத்: தமிழர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 41 பேர் பலி

புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குவைத்தின் தெற்கு [மேலும்…]

இந்தியா

‘இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி…’: மும்பை உயர்நீதிமன்றம்

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) உறுப்பினர்கள் மூவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர்கள் “2047 ஆம் ஆண்டிற்குள் [மேலும்…]

சீனா

சீனாவில் பசுமை மின்னாற்றல் நுகர்வு 327 சதவீதம் வளர்ச்சி

சீனாவில் பசுமை மின்னாற்றல் நுகர்வு 327 சதவீதம் வளர்ச்சி இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், சீனாவில் பசுமை மின்னாற்றல் நுகர்வு, 18710 கோடி கிலோவாட் [மேலும்…]

சீனா

பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

காட்டு யானைகளை வெடி வெடித்து விரட்டும் பணி தீவிரம்!

தென்காசி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வெடி வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் [மேலும்…]

தமிழ்நாடு

மேடையிலேயே தமிழிசையை எச்சரித்தாரா அமித் ஷா? வைரலாகும் வீடியோ

தமிழகத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசைக்கும், தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமித்ஷா தமிழிசையை கண்டிக்கும் வீடியோ [மேலும்…]

இந்தியா

புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம்

உலகின் மிகப்பெரிய ராணுவப் படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவத்தின் துணைத் தலைவராக [மேலும்…]

தமிழ்நாடு

ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடல் சீற்றம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

ராமேஸ்வரம் தீவு பகுதியில் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் [மேலும்…]

இந்தியா

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அவருடன் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உட்பட 25 [மேலும்…]