ஒரு அசாதாரண மற்றும் தாராளமான செயலாக, ஒரு சீன நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை ஒரு பண பரிசளிப்பு நிகழ்வாக மாற்றியுள்ளது. கிரேன்கள் மற்றும் [மேலும்…]
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஆப்கானிஸ்தானின் [மேலும்…]
மார்ச் 2026க்குள் 7 விண்வெளி பயணங்களை மேற்கொள்ள இஸ்ரோ திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), மார்ச் 2026க்குள் ஏழு விண்வெளி பயணங்களை நடத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த லட்சிய அட்டவணையில், [மேலும்…]
பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் முதல் வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய மார்னஸ் லாபுஷேன் – விவரம் இதோ
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று டிசம்பர் 4-ஆம் தேதி பிரஸ்பேன் நகரில் [மேலும்…]
சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்
சென்னையில் நாளை (6-12-25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 6) அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் [மேலும்…]
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கு 90% நேரம் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கீடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர நிகழ்வான வைகுண்ட துவார தரிசனத்தின் மொத்த நேரத்தில் 90% சாதாரண பக்தர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. [மேலும்…]
ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலுக்கான 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்பு ஜோன்னெஸ்பேர்க்கில் பரவல் நடவடிக்கை
ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலுக்கான 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்பு தொடர்பான பரவல் நடவடிக்கை 3ஆம் நாள், ஜோன்னெஸ்பேர்க்கில் நடைபெற்றது. [மேலும்…]
பெய்ஜிங் மக்கள் கலை அரங்கத்தை சீன-பிரெஞ்சு அரசுத் தலைவர்களின் மனைவிகள் பார்வையிட்டனர்
சீன அரசுத் தலைவரின் மனைவி பங் லீயுவன், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற பிரெஞ்சு அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிஜிட் [மேலும்…]
செங்து நகரில் சீன-பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரான் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரிலுள்ள துச்சியாங்யேனில் சந்திப்பு நடத்தினர். [மேலும்…]
ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலுக்கான சீன-கென்யா வாசகர்கள் கூட்டம் நைரோபியில் நடைபெற்றது
ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலுக்கான சீன-கென்யா வாசகர்கள் கூட்டம், உள்ளூர் நேரப்படி, டிசம்பர் 1ஆம் நாள், கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்றது. [மேலும்…]
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி [மேலும்…]



