அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
ஏற்றத்தில் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை! தற்போதைய நிலை என்ன?
சென்னை : இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வந்த இந்திய பங்குச்சந்தை நேற்றைய நாள் சரிவை கண்டது. அதிலும், நேற்று ஏற்றத்துடன் [மேலும்…]
இலங்கையின் மயக்கும் மலைவாசஸ்தலங்களை பற்றி ஒரு பார்வை
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான இலங்கை, பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் அமைதியான மலைவாசஸ்தலங்களின் பொக்கிஷமாகும். இந்த அழகிய எழில் கொஞ்சும் மலைகள் [மேலும்…]
அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில், மதுரை விமான [மேலும்…]
மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்துக்களையும் [மேலும்…]
அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: IMD
தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 45 [மேலும்…]
தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை [மேலும்…]
செளதி அரேபிய தொழில் மற்றும் வணிகத் துறையினருடன் லீ ச்சியாங் கலந்துரையாடல்
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 11ஆம் நாள் முற்பகல் ரியாத் நகரில் செளதி அரேபியத் தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். [மேலும்…]
விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு
விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கிய உந்துதலில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்குவதற்காக மத்திய அரசு [மேலும்…]
15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு
புதுச்சேரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள்(unreserved coaches) அதிகரிக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, [மேலும்…]
21வது சீன-ஆசியான் பொருட்காட்சி துவங்கவுள்ளது
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் 11ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 21வது சீன-ஆசியான் பொருட்காட்சி செப்டம்பர் 24 முதல் 28ஆம் நாள் [மேலும்…]



