இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் அண்மையில் 2026ம் ஆண்டின் வசந்த விழா சிறப்பு விருந்தை நடத்தியது. இலங்கையின் அரசியல் அதிகாரிகள், பல்வேறு வட்டாரத்தினர்கள், [மேலும்…]
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 18ம் தேதி விடுமுறை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15ம் தேதி முதல் [மேலும்…]
அத்திப்பழ சிக்கன் குழம்பு
நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சியை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் இதோடு சீரகம், மல்லி, மஞ்சள், வத்தல் தூள் சேர்க்கவும். [மேலும்…]
அத்திப்பழ பாதாம் அல்வா
உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பாதாமை பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நறுமணம் வரும் வரை இந்த பொடியை நெய்யில் சமைக்கவும். பின்னர் இதோடு பால், [மேலும்…]
மகனைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதம் பற்றி சுசனா பேசவில்லை: நீதிமன்றத்திற்கு போலீஸார்
தனது நான்கு வயது மகனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், “பிட்டுகள் மற்றும் பகுதிகளாக மட்டுமே [மேலும்…]
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட கெச் மாவட்டத்தின் புலெடா பகுதியில், வீரர்களின் ராணுவ பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த [மேலும்…]
சீனாவில் கப்பல் கட்டும் தொழிலின் வளர்ச்சி
சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஜனவரி 15ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, சீனாவின் கப்பல் கட்டும் தொழிலின் மூன்று [மேலும்…]
பெய்ஜிங் வரலாற்றை எழுதி கொண்டிருக்கிறது : தாமஸ் பாச்
2013ஆம் ஆண்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாச், சீனாவை முதல் இடமாக தேர்வு செய்து தனது பயணம் மேற்கொண்டார். அந்த [மேலும்…]
பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !
ஜனவரி மாதம் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆங்கில புத்தாண்டுதான். ஆனால் தமிழர்களுக்கு ஜனவரி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு [மேலும்…]
சீனாவுடன் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கிய நவ்ரு
தைவானுடன் உறவைத் தூண்டிப்பதாக நவ்ரு அரசு அறிவித்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜனவரி 15ஆம் நாள் கூறுகையில், ஒரே சீனா [மேலும்…]
பொங்கல் பண்டிகை : குறைந்து வரும் பானைகளின் பயன்பாடு!
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் [மேலும்…]



