2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
உதகை சுற்றுவட்டாரத்தில் தொடர் மழை!
நீலகிரியில் உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த [மேலும்…]
கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை!
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், [மேலும்…]
2026-ன் முதல் உளவுப் புறா?… காலில் மோதிரம்.. வைரலாகும் புகைப்படம்…!!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் பறந்து வந்த புறா ஒன்று பிடிபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை [மேலும்…]
சூரியனின் அதீத செயல்பாடுகள் கொண்ட பகுதியை 94 நாட்கள் கண்காணித்து சாதனை
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் விண்கலம், சூரிய ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சூரியனின் மிகவும் [மேலும்…]
லெசோதோ வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ பேச்சுவார்த்தை
லெசோதோ வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுக்கான அமைச்சர் லெஜோனேவின் அழைப்பையேற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
அமெரிக்க ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடிதம் அனுப்பிய ஷி ச்சின்பிங்
அமெரிக்க ஃபுளோரிட மாநிலத்தின் மியாமி டைமன்ட் நேவிகேட்டர் அகாடெமி, ஃபுளோரிட பல்கலைக்கழகம், மியாமி டேட் அகாடெமி ஆகியவற்றின் இளைஞர் கல்வி பரிமாற்ற குழுவைச் சேர்ந்த [மேலும்…]
குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா – பிரதமர் மோடி சாமி தரிசனம்!
குஜராத் சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோயில் [மேலும்…]
நாளை டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு [மேலும்…]
டெல்லியில் முதிய தம்பதியிடம் ரூ.14 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி
டெல்லியின் ரோகிணி பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் மற்றும் அவரது மனைவியிடம் டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் மர்ம நபர்கள் சுமார் 14 கோடி [மேலும்…]
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. [மேலும்…]



