உலகம்

116 நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய்; நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?  

116 நாடுகளை பாதித்துள்ள குரங்கம்மை என அழைக்கப்படும் Mpox நோய் பரவல் குறித்து விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் [மேலும்…]

சீனா

சீனாவின் தியோயூ தீவு கடல் பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த ஜப்பானின் மீன்பிடிக்கப்பல்களுக்கு எச்சரிக்கை

ஆகஸ்ட் 14ஆம் நாள் ஜப்பானைச் சேர்ந்த மீன்பிடிக்கப்பல் ஒன்று சீனாவின் தியோயூ தீவு கடல் பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்தது. அதனையடுத்து சீனக் கடற்காவல்துறை சட்டத்தின் படி [மேலும்…]

சீனா

ஜூலை மாதம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் இன்று வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில், சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் [மேலும்…]

இந்தியா

பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை: பிரதமர் மோடி  

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தனது உரையில், [மேலும்…]

கட்டுரை

சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும்?  

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியர்கள் அனைவராலும் சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டம் முடிந்தவுடன் தேசிய கொடியை என்ன செய்ய [மேலும்…]

இந்தியா

11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி  

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார். இதன் மூலம், [மேலும்…]

தமிழ்நாடு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பூ ராஜினாமா  

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ அறிவித்துள்ளார். முன்னதாக, 2023 பிப்ரவரியில் தேசிய மகளிர் [மேலும்…]

இந்தியா

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி முர்மு  

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில் குடியரசு தலைவர் முர்மு தேசத்தில் ஜனநாயகத்தின் முன்னேற்றத்தை [மேலும்…]

சினிமா

சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்  

கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணம் என்ன?  

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு உரிய விளக்கம் [மேலும்…]