சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற குங்-ஃபு திருவிழாவையொட்டி மனித வடிவ ரோபோக்கள் தற்காப்பு கலைகளை செய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளன. பெய்ஜிங்கில் உள்ள [மேலும்…]
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு
ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. [மேலும்…]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை 19 அமர்வுகள் நடப்படும் [மேலும்…]
வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையில் சீனா உறுதி
விரிவான சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்குவது மற்றும் சீன நவீனமயமாக்கலை முன்னெடுப்பது பற்றிய தீர்மானம் அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது [மேலும்…]
ரென் அய் ஜியாவோ நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்த தற்காலிக ஏற்பாடு
ரென் அய் ஜியாவோ நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ரென் அய் ஜியாவோ நான்ஷா தீவுகளில் ஒரு பகுதியாகும். ரென் [மேலும்…]
பூமியில் இருக்கும் நீரில் ஆக்ஸிஜன் அளவு அபாயகரமான வேகத்தில் குறைவதாக தகவல்
உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்ஸிஜனின் விநியோகம் வேகமாக குறைந்து வருகிறது என்றும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும் என்று [மேலும்…]
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
நேற்று காலை 8:30 மணியளவில் ஒடிசா கடற்கரையை ஓட்டிய சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இன்று காலை 8:30 [மேலும்…]
நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி
கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு [மேலும்…]
பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது. சென்செக்ஸ் ஏற்கனவே 81,000 புள்ளிகளைத் [மேலும்…]
விரிவான சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்குவது மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுத்துவது பற்றிய தீர்மானம்
அண்மையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில், விரிவான சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்குவது மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுப்பது [மேலும்…]
உத்தரகாண்டில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று [மேலும்…]



