தமிழ்நாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் [மேலும்…]

சீனா

ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு எழுச்சியை பலப்படுத்துதல்

  ஐ.நாவுக்கான சீனாவின் தற்காலிக பிரதிநிதி டைய் பின் மார்ச் 11ஆம் நாள் ஐ.நாவின் பணி வழிமுறை தொடர்பான பொது விவாதக் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார். [மேலும்…]

சீனா

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசா இல்லாத கொள்கை

  மார்ச் 14ஆம் நாள் முதல் சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து வந்த சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகளுக்கு விசா இல்லாத கொள்கையைச் [மேலும்…]

சீனா

சீனாவின் அன்னாசிப்பழம் ஊர்’ அறுவடைப்பணிகள் தொடங்கியது

  மார்ச் மாதம் முதல், தென்சீனாவிலுள்ள குவாங்டொங் மாகாணத்தின் சுய்வென் மாவட்டத்தில் அன்னாசிப்பழத்தின் அறுவடைக்காலம் தொடங்கியது. அங்குள்ள பல்வேறு விவசாய பண்ணைகளில் அறுவடைப் பணி சுறுசுறுப்பாக [மேலும்…]

சீனா

பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா உதவியளிப்பது ஏன்?

பிலிப்பைன்ஸில் அரை மின் கடத்தி ஆலைகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிப்பதற்கு அமெரிக்கா உதவியளிக்குமென அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ராய்மோடோ அம்மையார் [மேலும்…]

உலகம்

‘அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது’: மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு [மேலும்…]

உலகம்

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து

பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் [மேலும்…]

தமிழ்நாடு

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை சென்னையில் கைது செய்துள்ளது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு. [மேலும்…]

சீனா

14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் உரை

சீனாவின் உச்ச அதிகாரம் கொண்ட 14ஆவதுசீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் பெய்ஜிங்மக்கள் மாமண்டபத்தில் நிறைவுப் பெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]