14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டணக் கொள்ளை – அன்புமணி குற்றச்சாட்டு!
பெரியார் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப்படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
சீனாவின் ஆதிக்கம் குறித்து டிரம்ப் கவலை!
சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளத்தைச் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனக் [மேலும்…]
சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சனிக்கிழமை (மே 3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை [மேலும்…]
அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி;Rs.58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]
தமிழகத்தில் ‘ரெட்ரோ’ முதல் நாள் வசூல் ரூ.17.25 கோடி!
தமிழகத்தில் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 17 கோடியே 25 லட்சம் ரூபாய் எனப் படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான [மேலும்…]
செனாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – திறக்கப்பட்ட சலால் அணை!
ஜம்மு-காஷ்மீரின் சலால் அணையில் மதகுகள் திறக்கப்பட்டு வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் [மேலும்…]
உலக உழைப்பாளர் தின விடுமுறையில் சீனாவின் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு!
மே 2ஆம் நாள், சீனாவில் உலக உழைப்பாளர் தினத்துக்கான விடுமுறையின் 2வது நாளாகும். நேற்று, தொடர்வண்டி மூலம் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை புதிய சாதனையை [மேலும்…]
அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி விதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அரிசி வகைகளுக்கான வரியை விதித்துள்ளது. இதில் புழுங்கல் அரிசி மற்றும் [மேலும்…]
மேட்ரிட் ஓபன் : இறுதிப்போட்டியில் சபலென்கா!
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முன்னேறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு [மேலும்…]
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் கடந்தகால உறவுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ஸ்கை நியூஸிடம் பேசிய பூட்டோ, “பாகிஸ்தானுக்கு [மேலும்…]



