14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
17 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானியர்
பாகிஸ்தானியரான ஒசாமா, இந்தியத் தேர்தல்களில் வாக்களித்ததாகவும், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமிபுரூஸ் செய்தியாளர்களிடம் [மேலும்…]
சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங் வலியுறுத்தல்
15வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனாவின் சில மாநிலங்கள், பிரதேசங்கள் மற்றும் நகரங்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் [மேலும்…]
ரஷ்யா : சூறாவளியை போல் சுழன்று வந்த புழுதி!
ரஷ்யாவில் உள்ள எரிவாயு வயல் பகுதியில் சூறாவளி சுழன்று வருவது போல் புழுதி சுழன்று வந்தது. டியூமன் பகுதியில் எரிவாயு வயல்கள் உள்ளன. அங்கு [மேலும்…]
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு!
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 12 ஆயிரத்து [மேலும்…]
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது- ராமதாஸ்
ஃசாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு [மேலும்…]
சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு [மேலும்…]
சூடானில் தீவிரமடையும் ராணுவம் – துணை ராணுவம் மோதல்!
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ருந்த முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 11 பேர் [மேலும்…]
“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4, 2025 முதல் விண்ணப்பிக்கலாம் [மேலும்…]



