இந்தியா

நவம்பர் 25இல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் [மேலும்…]

இந்தியா

பாலக்காட்டில் ரயில் மோதியதில் 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு  

பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் [மேலும்…]

ஆன்மிகம்

ஐப்பசி விசாகம் – ஶ்ரீ நம்மாழ்வார் மாத திருநட்சத்திரம்

வந்தவாசி, நவ 04: பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரின் திருநட்சத்ரமான விசாகத்தை முன்னிட்டு வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் கோவிலில் [மேலும்…]

சீனா

சீன விண்வெளி வீரர்களின் கடமை ஒப்படைப்பு

சென்சோ-18 விண்கலத்தின் விண்வெளி வீரர்களும் சென்சோ-19 விண்கலத்தின் விண்வெளி வீரர்களும் நவம்பர் முதல் நாள் கடமை ஒப்படைப்பு நிகழ்வு நடத்தி, சீன விண்வெளி நிலையத்தின் [மேலும்…]

சீனா

சீன, ஸ்லோவாக்கியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்லோவாக்கிய தலைமை அமைச்சர்  ராபர்ட் ஃபிகோவுடன் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் முதல் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். [மேலும்…]

தமிழ்நாடு

இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்  

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு [மேலும்…]

சற்றுமுன்

சீன ஊடகக் குழுமத்துக்கு பின்லாந்து அரசுத் தலைவர் அளித்த சிறப்புப் பேட்டி

பின்லாந்து அரசுத் தலைவர் அலெக்சாண்டர் ஸ்டப் அக்டோபர் 28ஆம் நாள் பெய்ஜிங்கை வந்தடைந்து, சீனாவில் 4 நாட்கள் பயணத்தை மேற்கொள்ளத் துவங்கினார். மேலும், சீன [மேலும்…]

சீனா

ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கு குறித்து ஷி ச்சின்பிங் ஆறுதல்

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள கடும் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 2ஆம் நாள், ஸ்பெயின் மன்னர் ஆறாவது [மேலும்…]

தமிழ்நாடு

“வேலுநாச்சியாரா? ஜான்சி ராணியா?” …பேச்சில் தடுமாறிய சீமான்! கலாய்த்த இயக்குநர் ரத்னகுமார்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் சார்பாக நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் [மேலும்…]