சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது
சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழுவின் 5வது கூட்டம் செப்டம்பர் 19, 20 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுதிய குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக அரசு [மேலும்…]
42 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மேற்குவங்க மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்
42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் [மேலும்…]
இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்
ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி செப்டம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) அடுத்த தலைமைத் தளபதியாக ஏர் [மேலும்…]
சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி அறிவிப்பு
சாலைகள் பல்வேறு பகுதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் சென்னையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி ஆணையாளர் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் [மேலும்…]
எனது சீனக் கதை என்னும் சிறப்பு நிகழ்வு
நவ சீனா நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த “எனது சீனக் கதை”என்னும் சிறப்பு நிகழ்வு [மேலும்…]
வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சரிபோதா சனிவாரம்” திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சரிபோதா சனிவாரம் ஒரு [மேலும்…]
இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை வரை மழை பெய்தது. [மேலும்…]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். [மேலும்…]
இன்னனொரு தாஜ்மகால்
இன்னொரு தாஜ்மஹால்! கவிஞர் இரா.இரவி ! மதுரையின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும் மன்னர் திருமலை நாயக்கர் மகால் இன்னொரு தாஜ்மகால்! மனைவி மும்தாஜ் இறந்த [மேலும்…]



