சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்
லெபனான் முழுவதும் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்ததை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் [மேலும்…]
உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய டிஜிட்டல் நாணயமான [மேலும்…]
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மதுரை விமானநிலையத்தில் அதிகபட்ச [மேலும்…]
ஒரே ஏவூர்தியில் 4 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய சீனா
தியன்சி செயற்கைக்கோள் தொகுதியை உருவாக்கும் விதமாக, செப்டம்பர் 20ஆம் நாள் மாலை, தியன்சி 29 முதல் 32 வரையிலான நான்கு செயற்கைக்கோள்கள், சீனாவின் சிச்சாங் [மேலும்…]
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 75-ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 75-ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டக் கூட்டம் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சீன [மேலும்…]
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்
இந்தியாவின் பங்குச் சந்தை குறிகாட்டிகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று (செப்டம்பர் 20) புதிய சாதனைகளை எட்டியுள்ளன. சென்செக்ஸ் இன்று காலையில் 83,603.04இல் [மேலும்…]
நாளை 3 நாள் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை முதல் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணத்திட்டத்தில் உலகத் தலைவர்களுடனான உயர்மட்ட சந்திப்புகள், [மேலும்…]
மலேசிய மன்னருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தருடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் [மேலும்…]
பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் அதிகரிப்பு
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ.93 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுத் தலைவர் ஏ.பி. நந்தகுமார் [மேலும்…]
இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் [மேலும்…]



