சீனா

சீன-ஆப்பிரிக்க நவீனமயமாக்கத்தின் புதிய வழிகாட்டல்

2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சிமாநாடு செப்டம்பர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. அதன் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் [மேலும்…]

சீனா

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டின் 4 சாதனைகள்:சீன வெளியுறவு அமைச்சர்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, செப்டம்பர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு [மேலும்…]

சீனா

சீன-ஆப்பிரிக்க மகளிர் கல்வி பற்றிய கூட்டம்

சீன-ஆப்பிரிக்கா மகளிர் கல்வி பற்றிய கூட்டம் செப்டம்பர் 5ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவியும் குழந்தைகள் மற்றும் [மேலும்…]

சீனா

33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பூஜ்ய சுங்க வரி: சீனா அறிவிப்பு

தனது சந்தையை பரந்த அளவில் திறக்கவும், 33 ஆப்பிரிக்க நாடுகள் உட்பட, சீனாவுடன் தூதரக உறவை நிறுவிய மிகவும் பின்தங்கிய நாடுகள் அனைத்துக்கும் சுங்க [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை ஏற்படும் பகுதிகள்  

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, [மேலும்…]

சீனா

விவசாய்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் சோங்ரோங் தொழில்

யாஜியாங் மாவட்டம், சீனாவின் சோங்ரோங் காளான்(மாட்சுடேக் காளான்) ஊர் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிறப்பான காலநிலை மற்றும் இயற்கைக்சூழல் இந்த வகை காளான் வளர்ச்சிக்கு [மேலும்…]

தமிழ்நாடு

தேசிய ஆசிரியர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து  

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் டாக்டர் [மேலும்…]

இந்தியா

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; பிரதமர் மோடி அறிவிப்பு  

இந்தியாவும் சிங்கப்பூரும் வியாழன் (செப்டம்பர் 5) அன்று செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே அதிக இயங்குநிலைக்கான ஒப்பந்தங்களை வெளியிட்டன. சிங்கப்பூர் [மேலும்…]

தமிழ்நாடு

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு  

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை எழும்பூர் வரையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. [மேலும்…]