சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருடன் சந்திப்பு:ஷிச்சின்பிங்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 3ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில் [மேலும்…]
வேரும் விழுதும்
வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : [மேலும்…]
டெல்லி-லண்டன் வழித்தடத்தில் இனி விமானத்தில் WIFI வசதி
டெல்லி மற்றும் லண்டன் (ஹீத்ரோ) இடையே இயங்கும் A350 விமானத்தில் தொடங்கி, அதன் விமானங்களில் விமானத்திற்குள் பயன்படுத்த Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஏர் [மேலும்…]
CBI விசாரணைக்கு உட்பட 6,900+ ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது. இவற்றில் [மேலும்…]
திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்: டிக்கெட் இருந்தால் லட்டு அன்லிமிடெட்
திருப்பதிக்கு செல்பவர்கள் பெருமாளை சேவித்து விட்டு, தவறாமல் வாங்கி வருவது அந்த கோவிலின் பிரபலமான லட்டு பிரசாதம் தான். முன்னதாக ஒரு தரிசன டிக்கெட்டிற்கு [மேலும்…]
இன்று முதல் தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்
தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயில் [மேலும்…]
விவசாயத்துறை திட்டங்களுக்கு ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான [மேலும்…]
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்; பதற்றத்தில் பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில் வளாகத்தின் அருகே உள்ள கடல் இன்று கிட்டத்தட்ட 500 அடிக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் [மேலும்…]



