14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான [மேலும்…]
திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்
திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் விமான சேவையை தொடங்கியுள்ளன. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் [மேலும்…]
ரொனால்டோ உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டது போர்ச்சுகல் அரசு
போர்ச்சுகல் தனது கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் கௌரவிக்கும் வகையில், சிஆர்7 என அழைக்கப்படும் சிறப்பு €7 நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த தனித்துவமான நாணயம் [மேலும்…]
புற்றுநோயை எதிர்த்துப் போராட 7.5 மில்லியன் டாலர்; பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கவி (GAVI) மற்றும் குவாட் (QUAD) முன்முயற்சிகளின் கீழ் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உட்பட [மேலும்…]
வங்காளதேசத்துக்கு சீனாவின் அவசர மனித நேய மருத்துவ உதவி
அண்மைகாலத்தில் வங்காளதேசத்தில் திடீரென ஏற்பட்ட கலவரத்தில் காயமுற்ற பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் விதம், வங்காளதேசம் வேண்டுகோளின்படி, சீன மருத்துவப் பணிக்குழு வங்காளத்தேசத்துக்குச் [மேலும்…]
காங்கோ குடியரசின் அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி
செப்டம்பர் 6ஆம் நாள் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில், ஆப்பிரிக்காவின் 53 நாடுகளின் அரசுத் தலைவர்கள், ஆப்பிரிக்க ஒன்றிய கமிட்டியின் தலைவர், [மேலும்…]
கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79) ) உடல்நலக்குறைவால் காலமானார். [மேலும்…]
வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மிஷன் வளாகத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆழ்ந்த [மேலும்…]
மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்டம்தோறும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள [மேலும்…]
சீன விவசாயிகளின் அறுவடை விழாவை முன்னிட்டு ஷிச்சின்பிங் வாழ்த்து
7வது “சீன விவசாயிகளின் அறுவடை விழாவை” முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் நாடு முழுவதிலும் [மேலும்…]



