சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!
இந்தியா-நியூசிலாந்து இணைந்து செயல்பட்டால் பயனடையலாம் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் [மேலும்…]
இந்தியாவும் இஸ்ரேலும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளின் கூட்டு மேம்பாட்டிற்கும் இந்தியாவும் இஸ்ரேலும் ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த [மேலும்…]
138ஆவது சீன ஏற்றுமதிப் மற்றும் இறக்குமதி பொருட்காட்சி நிறைவு
குவாங்சோ நகரில் நடைபெற்ற 138ஆவது சீன ஏற்றுமதிப் மற்றும் இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 4ஆம் நாள் நிறைவடைந்தது. இதில் 223 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து [மேலும்…]
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுத்தமான காற்றுள்ள இந்தியாவின் சிறந்த இடங்கள்
இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் காற்று மாசு (Air Pollution) அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்க ஏற்ற [மேலும்…]
வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!
கிழக்காசிய நாடான வடகொரியாவில், 1998 முதல் 2019 வரை வடகொரிய மக்கள் சபையின் தலைவராக இருந்தவர் கிம் யோங் நம்.இது, அந்நாட்டின் கவுரவ அதிபர் [மேலும்…]
‘பூர்வி பிரசாந்த் பிரஹார்’: சீனா எல்லைக்கு அருகில் இந்தியாவின் முதல் முப்படை பயிற்சி
இந்திய ஆயுதப்படைகள் நவம்பர் 11 முதல் 15 வரை அருணாச்சல பிரதேசத்தில் நடைபெறும் “பூர்வி பிரசாந்த் பிரஹார்” என்ற பெரிய முப்படை இராணுவ பயிற்சிக்காக [மேலும்…]
8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் லீச்சியாங் உரை
8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி மற்றும் ஹொங்சியௌ சர்வதேச பொருளாதார மன்றக் கூட்டத்தின் துவக்க விழா நவம்பர் 5ஆம் நாளில் நடைபெற்றது. சீன [மேலும்…]
உலக ஆட்சிமுறையில் தெற்கு நாடுகள் பங்கு
உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சியுடன், மேலதிக வளரும் நாடுகள் உலக ஆட்சிமுறையில் பங்கெடுத்து வருகின்றன. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் 47 [மேலும்…]
நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவம்: ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!
நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவம் உள்ளதாக ராகுல் காந்தி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி [மேலும்…]
கோப்பையை வென்ற இந்தியா! மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பேருக்கு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகை!
மகாராஷ்டிரா : மாநில அரசு, இந்திய மகளிர் ODI உலகக் கோப்பை 2025 வெற்றியில் பங்காற்றிய மாநில வீராங்கனைகளுக்கு பெரும் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. [மேலும்…]



