சீனாவில் தற்போது மில்லினியல் பெற்றோர்களிடையே “ரிவர்ஸ் பேரண்டிங்” (Reverse Parenting) என்ற புதிய வளர்ப்பு முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் [மேலும்…]
கம்போடியா மற்றும் தாய்லாந்திற்குச் செல்லும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரச் சிறப்புத் தூதர்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 17ஆம் நாளிரவு வெளியிட்ட செய்தியின்படி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் 18ஆம் நாளன்று [மேலும்…]
மார்கழி அமாவாசை 2025 : செல்வமும், வெற்றியும் குவிய இந்த 5 பொருட்களை தானம் செய்யுங்க..!
விரதங்களில் அமாவாசை விரதத்திற்கு தனி சிறப்பு உண்டு. மற்ற விரத நாட்கள் அனைத்தும் ஏதோ ஒரு தெய்வத்திற்குரியதாக மட்டுமே இருக்கும். ஆனால் அமாவாசை விரதம் [மேலும்…]
தமிழகம் முழுவதும் 570 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, [மேலும்…]
தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம்!
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் [மேலும்…]
நாட்டின் வேலையின்மை விகிதம் குறைப்பு – மத்திய அரசு
கிராமத்தினர் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதால் நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
உங்கள் மெயில்களை நிர்வாகிக்க வந்துவிட்டது கூகிளின் CC AI ஏஜென்ட்
பயனர்கள் தங்கள் நாளை தொடங்க உதவும் வகையில், கூகிள் CC என அழைக்கப்படும் ஒரு சோதனை AI ஏஜெண்டை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய அம்சம் [மேலும்…]
பழவூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி பஜனை
வள்ளியூர்:டிச. 17 நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற பழவூர் அருள்மிகு நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத பஜனை சிவனடியார்களால்தொடங்கப்பட்டது. அதிகாலை 5 [மேலும்…]
முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி : குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்!
செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் [மேலும்…]
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம்!
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி [மேலும்…]
ஜல்லிக்கட்டு 2026 : ஆட்சியர் அனுமதி முக்கியம்
2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காகத் தமிழ்நாடு அரசு இன்று அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, அலங்காநல்லூர், பாலமேடு என [மேலும்…]



