இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
2ஆவது உலக போரின் வெற்றிச் சாதனைகளைப் பேணிக்காக்க வேண்டும்: சீனாவும் ரஷியாவும்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, டிசம்பர் 2ஆம் நாள், மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு [மேலும்…]
சீன-ரஷிய நெடுநோக்குப் பாதுகாப்பு கலந்தாய்வு தொடக்கம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பவைச் செயலாளர் ஷோய்கு [மேலும்…]
ரஷ்யா- இந்தியா இடையே தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் – புவிசார் அரசியல் திருப்புமுனை!
ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா [மேலும்…]
சுவாச நோய்களின் தலைநகரமாக மாறிய டெல்லி?3 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!
நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் [மேலும்…]
திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு… சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை- அன்புமணி
65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
செங்கோட்டையனுக்குப் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாகப் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருந்தார். [மேலும்…]
‘Ditwah’ வலுவிழப்பு: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முயன்றார் ஜவஹர்லால் நேரு – அமைச்சர் ராஜ்நாத் சிங்
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O – தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி [மேலும்…]
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு [மேலும்…]



