சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு விஜய் செல்ல மாட்டார் – டிடிவி தினகரன்..!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:- தவெகவினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக ஏற்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி [மேலும்…]
பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை..!
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் எங்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள [மேலும்…]
கந்த சஷ்டி விரதம் இருக்க முடியலையா… அப்போ கந்தன் கருணையைப் பெற இதை பண்ணுங்க…
கந்த சஷ்டி விழா ஐப்பசி மாதத்தின் பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதி வரை கொண்டாடப்படுகிறது.தீபாவளி பண்டிகைக்கு அடுத்து இந்துக்கள் பலராலும் கொண்டாடப்படும் விழாவாகக் கந்த [மேலும்…]
12-வது படித்திருந்தால் அரசு பள்ளியில் உதவியாளர் வேலை!
1. பதவி: Principal காலியிடங்கள்: 225 சம்பளம்: மாதம் Rs.78,800 முதல் Rs.2,09,200 வரை கல்வி தகுதி: PG Degree and B.Ed வயது [மேலும்…]
தமிழகத்தில் மின்சார கட்டணம் திடீர் உயர்வு..! மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்..!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண உயர்வை ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கான மின்சார கட்டணத்தை மாற்றி அமைத்து உத்தரவு வெளியிடுகிறது. [மேலும்…]
மேற்கு எல்லையில் பிரம்மாண்ட முப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்குகிறது இந்தியா
இந்தியா, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அக்டோபர் 30 முதல் நவம்பர் [மேலும்…]
இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி காணொளி வாயிலாகப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு [மேலும்…]
வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள [மேலும்…]
மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்…!
வந்தவாசி, அக் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு [மேலும்…]
இந்தியாவை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்கும் அணைகள் கட்டும் ஆப்கானிஸ்தான்
தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான், குனார் ஆற்றில் அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு நீர் வருவதை தடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த உத்தரவை தாலிபான் உச்ச தலைவர் [மேலும்…]



