இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது – ஜெய்சங்கர்
இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தானுடன் ஒப்பிடக் கூடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத [மேலும்…]
மே.வங்கம், தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெறும் – அமித் ஷா திட்டவட்டம்!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் [மேலும்…]
தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 08-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் [மேலும்…]
“அப்பா”-வின் ஆட்சியில் காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் – நயினார் நாகேந்திரன்
“அப்பா”-வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் [மேலும்…]
திறக்கப்பட்ட IMFஇன் ஷாங்காய் மையம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஷாங்காய் மையம் டிசம்பர் 8ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் உலகளவில் புதிதாக அமைக்கப்பட்ட பிராந்திய மையம் [மேலும்…]
ஜெர்மனி வெளியுறவு அமைச்சருடன் சீனத் துணை அரசுத்தலைவர் சந்திப்பு
சீனத் துணை அரசுத்தலைவர் ஹன் செங் டிசம்பர் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வதேபுலை சந்தித்து பேசினார். அப்போது [மேலும்…]
CCPசாராத பிரமுகர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஷி ச்சின்பிங் முக்கிய உரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி டிசம்பர் 3ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாராத பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. இதில், [மேலும்…]
பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி 26,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!
இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (டிசம்பர் 8) ஒரு சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன. குறிப்பாக, ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபத்தை [மேலும்…]
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!
உலக பிரசித்தி பெற்ற காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/xAuW86IR590?si=ujidPw8Dvl4WcdPF பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாகக் காஞ்சி ஏலவார்குழலி சமேத [மேலும்…]
மீண்டும் துவங்கிய தாய்லாந்து – கம்போடியா எல்லை போர்!
எல்லை பகுதியில் ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறி, கம்போடிய எல்லையில் தாய்லாந்து ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அண்மையில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட [மேலும்…]



