சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
சீன-ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, நவம்பர் 3ஆம் நாள், ஜெர்மனியின் அழைப்பின் பேரில், [மேலும்…]
சூறாவளி சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஜமைக்காவுக்கு குறித்து சீன அரசுத் தலைவர் ஆறுதல்
சூறாவளி சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஜமைக்காவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 3ஆம் நாள் ஆறுதல் தெரிவித்தார். அந்நாட்டு தலைமை ஆளுநர் ஆலனுக்கு ஷிச்சின்பிங் அனுப்பிய [மேலும்…]
தமிழ்நாடு முழுவதும் 1483 கிராம ஊராட்சி செயலாளர் காலியிடங்கள் அறிவிப்பு!
1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை [மேலும்…]
சீன-அமெரிக்கத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்த வேண்டும்:சீனா
அருமண் ஏற்றுமதியை சீனா தொடர்ந்து தடுத்தால், அமெரிக்கா, சீனாவின் மீது சுங்க வரியை அதிகரிக்கக் கூடும் என்று அமெரிக்க நிதித் துறை அமைச்சர் பெசன்ட் [மேலும்…]
இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு
சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கு கனடா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் [மேலும்…]
மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!
உலகை அதிரவைக்கும் பல நிகழ்வுகள் 2026-ம் ஆண்டு நடைபெறும் எனப் பிரபல தீர்க்கதரிசியான பாபா வாங்கா குறிப்பிட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் மனிதக் குலம் [மேலும்…]
உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?
வரலாற்றில் முதல் முறையாக 47 வருட காத்திருப்புக்குப் பின் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை தட்டி தூக்கியிருக்கிறது இந்தியா…. விண்ணைப் பிளந்த வெற்றி முழக்கங்கள், [மேலும்…]
வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கிரகம்!
சூரிய குடும்பத்திற்கு வெளியே 620 ஒளி ஆண்டுகள் தொலைவில், தனித்துச் சுற்றி வரும் கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோளானது வியாழன் கோளின் நிறையைப் [மேலும்…]
30 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 3) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் [மேலும்…]
பாயிண்ட் நீமோ என்றால் என்ன, ஏன் ISS அங்கு தரையிறங்கும்?
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) 25 ஆண்டுகளாக மனித புத்தி கூர்மை மற்றும் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது, NASA [மேலும்…]



