அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
செசல் புதிய அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
செசல் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்ரிக் ஹெர்மினியேவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்அக்டோபர் 15ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். ஷி ச்சின்பிங் கூறுகையில், [மேலும்…]
வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!
வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் ரசாயன [மேலும்…]
சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி துவக்கம்
138வது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிபொருட்காட்சி அக்டோபர் 15ம் நாள் சீனாவின் குவாங் ச்சோ நகரில் துவங்கியது. இதில் பங்கெடுத்த 32 ஆயிரம் தொழில் [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் உரை உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்கு நம்பிக்கை மற்றும் உந்து ஆற்றலை அளிப்பது
13ஆம்நாள் நடைபெற்ற உலக மகளிர் உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கேற்று பெய்ஜிங் உலக மகளிர் கூட்டத்தின் சிந்தனைகளைப் பரப்புரை [மேலும்…]
உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்
உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது எனப் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்த் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 2 நாள் அரசு முறைப் [மேலும்…]
உலக மகளிர் வளர்ச்சிக்கு சீனா வலிமையாக ஆதரவு: இலங்கை தலைமையமைச்சர்
உலக மகளிர் உச்சிமாநாடு அக்டோபர் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். ஷிச்சின்பிங்கின் உரை [மேலும்…]
தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ!
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்று (அக்டோபர் 15, 2025) சென்னை சந்தையில், [மேலும்…]
மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு சட்டம் – ஒழுங்கு நிலைமைச் சீரடைந்துள்ளது என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். [மேலும்…]
அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!
அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் முக்கிய வருவாய் பிரிவாக நேரடி வரி [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் விதிகள்படி அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி அதன் [மேலும்…]



