சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
குவாங் யான் தீவு அருகில் சோதனை பணி மேற்கொண்ட சீன கடல் காவற்துறை
சீன கடல் காவற்துறை, நவம்பர் 29ஆம் நாள், சீனாவின் குவாங் யான் தீவு மற்றும் தனது அருகிலுள்ள பிரதேசத்தில் சோதனை பணி மேற்கொண்டது. நவம்பர் [மேலும்…]
ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனிமேல் [மேலும்…]
தகைச்சி சனேவின் கூற்றுக்கு எதிராக ஜப்பான் மக்கள் பேரணி
ஜப்பான் தலைமை அமைச்சர் தகைச்சி சனே அண்மையில் தைவான் தொடர்பாக வெளியிட்ட தவறான கூற்று குறித்து, ஜப்பானின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் நடைபெற்று [மேலும்…]
மக்களே உஷார்..!! தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”..!!
‘டிட்வா’ புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 280 [மேலும்…]
டிட்வா புயல் எதிரொலி : தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்!
டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழக [மேலும்…]
“டிட்வா” புயல் எதிரொலி – புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். “டிட்வா” புயல் [மேலும்…]
கோவை கவுண்டம்பாளையம் கொள்ளைச் சம்பவம் – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருடு போனது. இது குறித்து போலீசாரிடம் [மேலும்…]
ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7000… பெண்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி…!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்குகிறது. மழையின் காரணமாக காய்கறிகள் மற்றும் பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் [மேலும்…]
மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறைக்கு டாட்டா… 2026 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. மாணவர்களின் கவனம் மனப்பாடம் [மேலும்…]
புடினின் வருகைக்கு முன் இந்தியாவுடனான முக்கிய ராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கிறது ரஷ்யா
வரும் டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறவுள்ள 23வது இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், [மேலும்…]



