சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தனக்குச் சொந்தமான பரிசுப் பணத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் [மேலும்…]
சீன அரசுத் தலைவர்-தாய்லாந்து மன்னர் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவுக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலொங்கர்னை நவம்பர் 14ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மாநகரில் சந்தித்துரையாடினார். [மேலும்…]
பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக முன்னிலை..!
பீகார் சட்டசபை தேர்தல் பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவைப்படும்நிலையில், தற்போது 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை [மேலும்…]
மகாராஷ்டிரா : கார் மீது லாரி மோதிய விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். புனே மாவட்டம் நவாலி பாலத்தில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. [மேலும்…]
அக்டோபரில் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனப் பொருளாதாரம் நிலைப்புத் தன்மையுடன் தொடர்ந்து சீராக வளர்ந்து வருகிறது. அக்டோபரில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் மேல் [மேலும்…]
ஜப்பான் தலைமையமைச்சரின் தவறான கூற்றுக்குச் சீனா கடும் எதிர்ப்பு
சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் சுன் வெய்தோங் 13ஆம் நாள், சீனாவுக்கான ஜப்பானியத் தூதர் கனசூகி கெஞ்சியை வரவழைத்து, ஜப்பான் தலைமையமைச்சரின் தவறான [மேலும்…]
பூமிக்குத் திரும்பத் தயார் நிலையிலுள்ள சீனாவின் ஷென்சோ 20 விண்வெளி வீரர்கள்
பூமிக்குத் திரும்பத் தயார் நிலையிலுள்ள சீனாவின் ஷென்சோ 20 விண்வெளி வீரர்கள் சீனாவின் ஷென்சோ 20 விண்வெளி வீரர்கள் மூவரும் நவம்பர் 14ஆம் நாள் [மேலும்…]
தேமுதிக யாருடன் கூட்டணி? ஜனவரி 9ல் பதில் கிடைக்கும் – பிரேமலதா விஜயகாந்த்..!
தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் [மேலும்…]
பீகார் தேர்தல் 2025 : 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்!
பீகார் : மாநிலத்தில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணி முதல் [மேலும்…]
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் முன்னிலை
2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரத்தைக் கடந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களைக் [மேலும்…]
மைத்ரேயனுக்கு திமுக-வில் வழங்கப்பட்ட புதிய பொறுப்பு!- துரைமுருகன் அறிவிப்பு..!!
முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றியவருமான மைத்ரேயன், கடந்த ஆகஸ்ட் மாதம் அ.தி.மு.க.விலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்த நிலையில், [மேலும்…]



