அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நேஷனல் [மேலும்…]
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு உயர்வு
கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவித்து நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. டெங்கு மற்றும் பிற பரவும் நோய்களை [மேலும்…]
செப்டம்பர் 9 அன்று வேட்டையன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இது அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த [மேலும்…]
பாரிஸ் ஒலிம்பிக்கின் நினைவு சிற்பம் பிரான்ஸில் பூர்த்தியாக்கப்பட்டது
சீன ஊடக குழுமம், பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் மற்றும் விளையாட்டுக் கமிட்டிக்கு நன்கொடையாக வழங்கிய “ஒரே படகில் பயணிப்பது” என்னும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான பெரிய [மேலும்…]
கல்வி மற்றும் பண்பாட்டு மரபு செல்வத்துக்கான பாதுகாப்பு பற்றிய சீன-ஆப்பிரிக்கா-யுனெஸ்கோ ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை துவக்கம்
கல்வி மற்றும் பண்பாட்டு மரபு செல்வத்துக்கான பாதுகாப்பு பற்றிய சீன-ஆப்பிரிக்கா-யுனெஸ்கோ ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை துவக்கம் கல்வி மற்றும் பண்பாட்டு மரபு செல்வத்துக்கான பாதுகாப்பு பற்றிய [மேலும்…]
புதிய துவக்கப் புள்ளியில் சீன-ஆப்பிரிக்க பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு
2024ஆம் ஆண்டுக்கான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில், சீனாவும் ஆப்பிரிக்காவும் நவீனமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றுவது பற்றிய வரைபடம் வெளியிடப்பட்டது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கான முக்கிய [மேலும்…]
சர்வதேச காலநிலைக் கொள்கைக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் உயர் நிலை ஆலோசகருடன் வாங் யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 6ஆம் நாள் சர்வதேச காலநிலைக் கொள்கைக்கான [மேலும்…]
விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கொழுக்கட்டை வைக்கிறாங்கன்னு தெரியுமா?.
சென்னை – விநாயகர் சதுர்த்திக்காக படைக்கப்படும் நெய் வேத்தியங்கள் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்களை இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறியலாம். விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்; [மேலும்…]
கடும் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு குறித்து ஷி ச்சின்பிங் முக்கிய உத்தரவிட்டார்
“யாகி” என்னும் இவ்வாண்டின் 11வது கடும் சூறாவளி செப்டம்பர் 6ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மற்றும் குவாங்தொங் மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
நவீனமயமாக்கத்துக்கான 10 கூட்டாளி நடவடிக்கைளை முன்னேற்றும் சீனா
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 5ஆம் நாள் முற்பகல் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், [மேலும்…]



