சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்கள்
திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகவும் புனிதம் வாய்ந்த வைகுண்ட துவார தரிசனம் (வைகுண்ட ஏகாதசி தரிசனம்) டிசம்பர் 30, 2025 முதல் 2026 ஆம் [மேலும்…]
பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள “1+10”உரையாடல் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கெடுப்பு
புதிய வளர்ச்சி வங்கி தலைவர், உலக வங்கித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் உள்ளிட்ட சர்வதேசப் [மேலும்…]
சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பொறுப்பாளர்கள் காணொளி மூலம் உரையாடல்
சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் சீனத் தரப்புப் பொறுப்பாளரும், சீனத் துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்கத் தரப்புப் பொறுப்பாளரும், அமெரிக்க நிதி அமைச்சருமான [மேலும்…]
12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரைக்குத் திரும்புகிறார் அப்பாஸ்
படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் அப்பாஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்குத் திரும்புகிறார். அறிமுக இயக்குநர் [மேலும்…]
+2 மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க; ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வுத் தேதி வெளியீடு
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடிகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (Joint Entrance Examination Advanced) 2026 தேர்வுத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2026 [மேலும்…]
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06-12-2025: கடலோர தமிழகத்தில் [மேலும்…]
ஆரோவில் இலக்கிய விழா தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம்!
புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா நடைபெற உள்ளதை அடுத்த அது தொடர்பான உயர்மட்ட நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், [மேலும்…]
சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!
வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது [மேலும்…]
விமான டிக்கெட் கட்டண உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு…
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படும் விமான விபத்துகளை தவிர்ப்பதற்காக மத்திய விமானப் போக்குவரத்து துறை விமான நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஒரு விமானி [மேலும்…]
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஆப்கானிஸ்தானின் [மேலும்…]



