சீன பெட்ரோ தாரிம் எண்ணெய் வயல் 3ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், இது வரை அதன் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 50 ஆயிரம் [மேலும்…]
நடிகராக தமிழ் சினிமாவில் களமிறங்கும் இன்பநிதி? இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படத்தை [மேலும்…]
இலவச ‘AI Classroom’ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் Jio: எப்படி பங்கேற்பது?
ஜியோ ‘AI Classroom – Foundation Course’ என்ற இலவச மற்றும் தொடக்கநிலையாளர்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு கற்பவரையும் AI-க்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் [மேலும்…]
காசா மக்களுக்கு நிம்மதி அளிக்கும்; அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும், இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிடப்பட்ட போர்ப் பகுதியிலிருந்து படிப்படியாக விலகிக் கொள்ளவும் வழிவகுக்கும், அமெரிக்கா முன்னெடுத்த அமைதி ஒப்பந்தத்தை [மேலும்…]
இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000
1. பதவி: Additional General Manager சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000 /- காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: B.E/B.Tech வயது வரம்பு: [மேலும்…]
நடிகர் கவின் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு என்ன பெயர் தெரியுமா…?
நடிகர் கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹாய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் லிப்ட், டாடா, ஸ்டார், கிஸ் [மேலும்…]
அரசு பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர் பலகை… குழப்பத்தில் பயணிகள்…!!!
திருச்சியில் அரசு பஸ்களில் நவீன டிஜிட்டல் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு, பயணிகள் தங்களுக்கு தேவையான பஸ்களை எளிதாக அடையாளம் காண உதவுகின்றன. இந்த பலகைகள், [மேலும்…]
தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு!
சென்னை : தமிழ்நாடு அரசு, தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை [மேலும்…]
மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசும் மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு [மேலும்…]
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் முறையான உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் உள்ள [மேலும்…]
மீண்டும் இந்தியாவுடன் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது… பாகிஸ்தான் மந்திரி அதிரடி பேச்சு…!!!
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்வலையை கிளப்பியது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட [மேலும்…]



